என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேலம் செல்போன் திருட்டு"
கொண்டலாம்பட்டி:
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்த மணி என்பவரின் மகன் சாம்பசிவம்(வயது 26). இவர் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் உள்ள ஒரு வாலிபர் சாம்பசிவத்திடம் இருந்து நைசாக செல்போனை எடுத்து அருகில் உள்ள அவர் நண்பரிடம் கொடுத்தார். அதை அருகில் உள்ள ஒருவர் பார்த்து சத்தம் போடவே 2 பேரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில். சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஆனந்த்ராஜ்(21), தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த சுந்திர மூர்த்தி மகன் ரஞ்சித்(23) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்